Saturday 8 September 2012


எப்புடி இருந்த நான் இப்படி  ஆயுடேன் 
நான் ஆறுமாத குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படம் 
நான் பனிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் 

நான் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் 

நான் முதலாமாண்டு கல்லூரியில் இறுதிநாளில் எடுத்த புகைப்படம் 
இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் 

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது பகுதி நேரம் வேலைக்கு போனேன் அப்ப எடுத்த புகைப்படம்


பகுதி நேரம் வேலையில் எடுத்த புகைப்படம் 

பகுதி நேரம் வேலையில் நண்பர்களோடு சேர்ந்து எடுத்த புகைப்படம் 
எனக்கு பகுதி நேர வேலையில்  ரீலைன்ச்ள  உயர் பதவி கிடைத்தது அப்ப எடுத்த புகைப்படம்

நான் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு எங்க மாமா கடைல  எடுத்த புகைப்படம்
இதுவும் அதே தான் எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம் 

இதுவும் 2012 அன்று நோன்பு மாதத்தில் எடுத்த புகைப்படம் 

இது நானும் என் தந்தையும் இந்த  ரம்ஜான் அன்று எடுத்த புகைப்படம்

இது நான் இப்ப வேலை பார்க்கும் இடத்துக்கு அருகில் எடுத்த புகைப்படம்
இது இந்த 3/9/2012 திங்கள் கிழமை எடுத்த புகைப்படம் இது 

இது இன்று காலை 8/9/2012 எடுத்த புகைப்படம் .........................................................


  


3 comments:

  1. சலாம். சகோ. மாஷா அல்லாஹ். எல்லா புகைப்படம் அருமை

    //நான் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம்// இந்த படம் மட்டும் வெறு ஒரு நபர் போல் காட்சி தருகிறாது.

    ReplyDelete
  2. //நான் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம்// இந்த படம் மட்டும் வெறு ஒரு நபர் போல் காட்சி தருகிறாது.////////// நான் வேலை இல்லாமல் இருக்கும் பொழுது மாமா கடைலதான் சும்மா போயிட்டு இருந்தேன் அப்ப எடுத்த புகைப்படம் இது சகோ

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்! அருமை!.

    ReplyDelete