எப்புடி இருந்த நான் இப்படி ஆயுடேன்
நான் ஆறுமாத குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படம்
நான் பனிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம்
நான் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம்
நான் முதலாமாண்டு கல்லூரியில் இறுதிநாளில் எடுத்த புகைப்படம்
இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம்
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது பகுதி நேரம் வேலைக்கு போனேன் அப்ப எடுத்த புகைப்படம்
பகுதி நேரம் வேலையில் எடுத்த புகைப்படம்
பகுதி நேரம் வேலையில் நண்பர்களோடு சேர்ந்து எடுத்த புகைப்படம்
எனக்கு பகுதி நேர வேலையில் ரீலைன்ச்ள உயர் பதவி கிடைத்தது அப்ப எடுத்த புகைப்படம்
நான் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம்
இதுவும் அதே தான் எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம்
இதுவும் 2012 அன்று நோன்பு மாதத்தில் எடுத்த புகைப்படம்
இது நானும் என் தந்தையும் இந்த ரம்ஜான் அன்று எடுத்த புகைப்படம்
இது நான் இப்ப வேலை பார்க்கும் இடத்துக்கு அருகில் எடுத்த புகைப்படம்
இது இந்த 3/9/2012 திங்கள் கிழமை எடுத்த புகைப்படம் இது
இது இன்று காலை 8/9/2012 எடுத்த புகைப்படம் .........................................................
Tweet |
சலாம். சகோ. மாஷா அல்லாஹ். எல்லா புகைப்படம் அருமை
ReplyDelete//நான் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம்// இந்த படம் மட்டும் வெறு ஒரு நபர் போல் காட்சி தருகிறாது.
//நான் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு எங்க மாமா கடைல எடுத்த புகைப்படம்// இந்த படம் மட்டும் வெறு ஒரு நபர் போல் காட்சி தருகிறாது.////////// நான் வேலை இல்லாமல் இருக்கும் பொழுது மாமா கடைலதான் சும்மா போயிட்டு இருந்தேன் அப்ப எடுத்த புகைப்படம் இது சகோ
ReplyDeleteமாஷா அல்லாஹ்! அருமை!.
ReplyDelete