Wednesday 5 September 2012

>>>>வாங்க பழகலாம்<<<<

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையுவனும்  அல்லாவின் திரு பெயரால் 

அறிவியலைப் பற்றி பேச 
அறிவு பூர்வமாக பேச 
மார்க்க விசயங்களை பற்றி பேச 
மருத்துவத்தை பற்றி பேச 
அளவுக்கு அதிகமாக பேச 
அழகான முறையில் பேச
உலகத்தை பற்றி பேச
உணர்வுபூர்வமாக பேச
உடனுக்குடன் நடந்த செய்திகளை பேச
உண்மையை மட்டும் பேச
பணிவன்போடு பேச
பண்டைய காலத்தை பற்றி பேச
கணிதத்தை பற்றி பேச
காலத்தை பற்றியும் பேச
தெரிந்ததை பற்றி பேச
தெரியாததையும் பேச
தெளிவாய் நலமாய் பேச
நீங்களும் நானும் நட்பாய் பேச
>>>>வாங்க பழகலாம்<<<< ................உங்களின் பழக்கத்துகாக  காத்து  இருக்கும் நண்பன்>>> ரினாஸ்<<< 


10 comments:

  1. நான் வருகிறேன் சேர்ந்தது பழகலாம் இன்ஷா அல்லா

    ReplyDelete
  2. இன்ஷா அல்லா......Jahabar Sadik bro

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே Rinash Khan, ஆரம்பமே கலக்கல இருக்கு. நல்ல பேசுங்கா நாங்களும் வருகிறோம்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    எடுத்தவுடனே பேச பேச பேச என்கிறாரே

    ////அறிவு பூர்வமாக பேச
    மார்க்க விசயங்களை பற்றி பேச
    மருத்துவத்தை பற்றி பேச
    அளவுக்கு அதிகமாக பேச
    அழகான முறையில் பேச
    உலகத்தை பற்றி பேச
    உணர்வுபூர்வமாக பேச
    உடனுக்குடன் நடந்த செய்திகளை பேச
    உண்மையை மட்டும் பேச
    பணிவன்போடு பேச
    பண்டைய காலத்தை பற்றி பேச
    கணிதத்தை பற்றி பேச
    காலத்தை பற்றியும் பேச
    தெரிந்ததை பற்றி பேச
    தெரியாததையும் பேச
    தெளிவாய் நலமாய் பேச
    நீங்களும் நானும் நட்பாய் பேச///

    இதை முழுவதும் எழுத எழுத என்று நான் படித்துக் கொள்கிறேன்

    வாழ்த்துகள் சகோதரரே உங்கள் இணையப்பயணத்திற்க்கு

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    வாழ்த்துக்கள்! படிக்குறதுக்குள்ள மூச்சு வாங்குது...

    :D :D :D

    ReplyDelete
  6. பிர்தவ்ஸ் ராஜகுமாரன்,கோவை .

    இஸ்லாத்துக்கும் இலக்கியத்துக்கும் ஆகாதா என்ன .....? பிறகு ஏன் இலக்கியத்தைபத்திமட்டும் விட்டு விடுகிறீர்கள் எல்லோரும் ..? இலக்கியத்தையும் பேசுவோமே .....

    ReplyDelete
  7. Wa Alaikum salaam..Inshah Allah..May Allah swt showers HIS countless blessings on you and ur family

    ReplyDelete

  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோ... :)

    அல்லாஹ் உங்களது அனைத்து முயற்சியாயும் நன்மையுள்ளதாக ஆக்கி அருள்வானாக

    ReplyDelete