Tuesday 13 November 2012

இந்த தீபாவளியில் நாலு காசு பாத்தாச்சு


யப்பப்பா ......முடுஞ்சுபோசுப்பா தீபாவளி ....நானும் என் வாழ்கையுல எத்தனையோ பண்டிகைய பாத்து இருக்கேன் 
ஆனா வருசத்துல ஒரே நாள்ல இந்த தீபாவளி வந்து நான் படர அவஸ்த்த  இருக்கே அய்யயையையோ  ......
ஓகே சகோ வருசத்துல இந்த தீபவளியில்தான் நாலு காசு பாக்கமுடியும் ......தீபாவளிக்கும் எனக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை ஆனால் ..தீபாவளி ஏவரத்துக்கும் .எனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது .............தீபாவளி அதிக மக்கள் பணத்தை பார்க்கும் நேரமும் இதுதான் அதிக மக்கள் பணத்தை இழக்கும் நேரமும் இதுதான்
தீபாவளி இந்துமக்களின் மிக பெரிய பண்டிகை....வருடத்தில் ஒரு நாளில் வரும் இந்த பண்டிகைக்காக ..இவ்வளவு ஆர்ப்பாட்டம் ....ஆமாம் நான் ஆர்ப்பாட்டம் என்று சொன்னது ஒவ்வொரு மக்களின்  வீட்டில் நடக்கும் சம்பவத்தைதான் 
தீபாவளியில் .துணி கடை .நகை கடை .செருப்பு கடை .மளிகை கடை .பட்டாசு கடை இப்படி கடைகளை சொல்லி கொண்டே போகலாம் ...இந்த கடைகளில்  தீபாவளி ஏவாரம் சும்மா களைகட்டும்...முதலாளியாக இருப்பவர்கள் மேலும் சொத்து சேர்க்க ஒரு ஆயித்தம் ஆகும் நாள் தீபாவளி . ...தீபாவளியில் இந்து மக்கள் மட்டும் சந்தோசமாக இருப்பது இல்லை ..மாற்று மதம் மக்களும் சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள் .ஏன் நானும் இந்த தீபவளியில்தான் மிகவும் சந்தோசமாக இருந்தேன் ................................................................................அவசர படவேண்டாம் நான் சந்தோசமாக இருந்தேன் என்று சொன்னது .எனக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா சம்பளமான .போனஸ் பணத்தைதான் .தீபாவளி வந்தால் தான் .இந்த மாறி எக்ஸ்ட்ரா பணத்தை பார்க்க முடிகிறது சகோஸ் ..ஆம் அதனால்தான் நானும் இந்த தீபவளியில்தான் மிகவும் சந்தோசமாக இருந்தேன்.........
தீபாவளி என்றால் 


ஒருபக்கம் புத்தாடை 



ஒரு பக்கம் பட்டாசு .



ஒரு பக்கம் சினிமா ..


இது மூனும் சேர்ந்தால் அன்று மக்களுக்கு தீபாவளிதான் .............ஓகே இந்த தீபாவளியில் நாலு காசு பாத்தாச்சு இனி அடுத்த தீபவளியில்தான் .நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<     [பின்குறிப்பு] இந்த பதிப்பை நான் ஏன் பதிந்தேன் என்றால் .நான் தீபாவளி ஏவாரம் பிசியால் என்னால் சரி வர இந்த ப்ளோகில் கவன செலுத்த முடியலை அதனால் உங்களின் கவனத்துக்காக ஏதாச்சு பதிய வேண்டும் என்ற மன ஆருதளுக்காக இந்த மொக்க பதிப்பை நான் பதிந்தேன் ....யாரும் என்னை மறந்து விடாதீர்கள் .மறந்தும் இருந்து விடாதீர்கள் .....உங்களின்  விலை மதிப்பில்லாத ஆதரவை தாருங்கள் சகோஸ் 


2 comments:

  1. எப்படியும் அனைவரையும் வாழவைப்பது இந்த தீபாவளி.

    ReplyDelete
    Replies
    1. இல்லை இல்லை இல்லை ..இந்த தீபாவளியால் அனைவரும் வாழ்கின்றார்கள்

      Delete