tag:blogger.com,1999:blog-7118669940692122033.post7439829949836547882..comments2023-09-01T08:23:41.230-07:00Comments on வாங்க பழகலாம்: நான் கோயம்புத்தூர்காரங்கோ நீங்க ? Anonymoushttp://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7118669940692122033.post-43003284754036044092012-11-28T21:58:45.411-08:002012-11-28T21:58:45.411-08:00உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ...பழ...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ...பழனி.கந்தசாமிAnonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-19934850646659809122012-11-28T21:53:44.737-08:002012-11-28T21:53:44.737-08:00முதலில் உங்களை நான் அன்போடு வரவேட்கின்றேன் ..வருக ...முதலில் உங்களை நான் அன்போடு வரவேட்கின்றேன் ..வருக !வருக!<br />இந்த பாட்டை நான் எத்துணையோ முறை கேட்டு இருக்கின்றேன் ஆனால் எனக்கு வரிகளை எழுதனும்னு தோணலை அப்படி தோணி இருந்தாலும் ..எனக்கு நாக்கு தள்ளி இருக்கும் ......ஒவ்வொரு முறையும் பாட்டை நிறுத்தி நிருத்தி எழுதுவது ...எனக்கு சோம்பேறித்தனம் ..ஆனால் சகோ உங்களை நான் பாராட்டுகின்றேன் ஏனென்றால் .....நீங்கள் இவ்வளவு பொறுமையாக இந்த பாட்டை இதுவரைக்கும் எழுதி இருக்கிங்களே ..ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் ....தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ பழமைபேசிAnonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-52628785473183717442012-11-28T14:44:52.097-08:002012-11-28T14:44:52.097-08:00நல்ல பதிவு.நல்ல பதிவு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-41795394337875312102012-11-28T12:44:26.375-08:002012-11-28T12:44:26.375-08:00பாட்டைக் கேட்டு வரி எழுதுறதுக்குள்ள தாவு தீருது. ப...பாட்டைக் கேட்டு வரி எழுதுறதுக்குள்ள தாவு தீருது. பாதிதான் எழுதி இருக்கேன்!!<br /><br />கோவை கோவை இது மயக்கம் தந்தது<br />கோவை கோவை இது காதல் மண்ணிது<br />உழைப்பு உழைப்பு இது கோவை சொன்னது<br />உயர்வு உயர்வு இது கோவை தந்தது<br />ஒரு புது சரித்திரம் படைக்கத் துடிக்கும்<br />உயிரினைத் தூண்டும் ஊரிது<br />சுய முயற்சியால் பல புதுமைகள் படைக்கத் <br />தன்னம்பிக்கை ஊட்டும் ஊரிது<br />சிறு தொழிலையே வரவேற்கும் பார் <br />இது பாசம் கொண்டது<br />வெறும் அன்பையே விடையாய் சொல்லும்<br />கோயமுத்தூர் இது!<br />சிறுவாணி சுவையின் நினைப்பும்<br />கரிசலும் செம்மண்ணும்<br />சிம்பொனி போல் கொங்குத்தமிழும்<br />வேறெங்கும் இருக்கா?<br />சாயங்காலச் சில்லெனக் காற்றும்<br />சோர்வான உடலைச் சீண்டும்<br />காந்தம் போல் மனதினை இழுக்கும்<br />இது போல வருமா?<br />அட, நறுக்கென்ற நக்கல்கள்<br />சிறு நையாண்டி லோலாய்கள்<br />பல நட்பான நேசங்கள்<br />மிகப் பளிச்சென்ற பழக்கங்கள்<br />நோம்பின்னு வந்தாலே<br />சாணம் தெளித்துக் கோலம் போடுவோம்<br />ஆடின்னு வந்தாலே<br />தள்ளுபடியிலே மிதப்போம்<br />புத்தாண்டு சிறப்பு<br />எல்லா மதத்துக்கும் தமிழ் மனசு, வரும் வரவேற்பு<br />அறுபது முதல் யாருக்கும் தனி மரியாதை<br />இங்க பாரு பாரு<br />கோவை கோவை இது கோவன் தந்தது<br />கோவை கோவை மான்செசுடர் சவுத் இது<br />இந்தியன் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்ந்தது<br />கல்வி கல்வி எங்கள் கோவையின் அழகிது<br />காந்திபுரம் வெல்கம்சு யூ<br />ஆர்.எஸ்.புரம் லவ்சுயூ<br />சாய்பாபா காலணி கோயம்பத்தூர் சிந்தாமணி<br />எங்க ஊரை சுத்திப் பாரு நீ<br />அழகுமிகு உக்கடம்<br />வாக்கிங்போக ரேசுகோர்சு<br />சாப்பிங்போக டவுன்கால்<br />மணக்கமணக்கப் பூ மார்க்கெட்<br /><br />மச்சான் அப்ப இராமநாதபுரம்?<br /><br />இந்தப் பாட்டு பொறந்த எடமே<br />இராமநாதபுரந்தானுங்ணோவ்...<br /><br />கோணியம்மன் அருளிருக்கு<br />பேரூரு பெருமையிருக்கு<br />மருதமலை துணையிருக்கு<br />புலியகுளம் பிள்ளையார் பவர் இருக்கு<br />கிருஷ்ணா சுவீட்சு மைசூர்பாகு தித்திக்கும் ஊருங்க<br />அன்னபூர்ணா சாம்பாரு கொதிக்கும் ஊருங்க<br />முத்துக்கடை பேல்பூரி இப்போ ஸ்பீடான ஊருங்க<br />பப்ளிக் டியூட்டியச் சொல்லி இந்தப் பாட்டை நீங்க கேளுங்க<br />ஏழாம் நெம்பர் பஸ்சுல ஏறி ஊரைச் சுத்திப் பாருங்க<br />பர்முடாசுல கோயமுத்தூரு ஏன் இல்லேன்னு கேப்பீங்க?<br /><br />சாமின்னு செல்லமாய் அழைக்கும்<br />ஈன்ற தாய் இனிக்கும் சில பேச்சும்<br />தம்பீன்னு பாசங்கள் பொழியும் <br />இது போல் வருமா? <br />வந்தோரை வாழவைக்கும் பூமியெங்கும்<br />இது போல் இல்லை!<br />மனிதர்கள் மனமோ வெள்ளை<br />இது போல் வருமா?<br />பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-38337156305269565052012-11-28T06:52:50.795-08:002012-11-28T06:52:50.795-08:00நன்றி சகோ ..நேரமும் காலமும் இருந்தால் ..நீங்கள் இல...நன்றி சகோ ..நேரமும் காலமும் இருந்தால் ..நீங்கள் இலங்கையை பற்றி அழகான முறையில் கூறுங்கள் ....நாங்கள் காத்து இருக்கின்றோம் <br />Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-29365276580975143432012-11-28T06:24:56.749-08:002012-11-28T06:24:56.749-08:00நன்றி நன்றி நன்றி நான் அஹமட் யஹ்யா
...நன்றி நன்றி நன்றி நான் அஹமட் யஹ்யா<br /> எங்க நாடு இலங்கை...இலங்கையில் 24 மாவட்டங்கள் இருக்கின்றது<br /> அதில் வட மத்திய மாகாணம்..எனும் அனுராதபுரம் என்ற பகுதியில் <br /> நாங்கள் வசிக்கின்றோம்..இலங்கையைப் பற்றி சொல்ல வேண்டுமானால் <br /> அது பெரும் சரித்திரங்களாக சொல்லலாம் இவ்விடத்தில் சொல்லுவதற்கு<br /> நேரமும், காலமும் இடங்கொடுக்க மறுக்கின்றது.Anonymoushttps://www.blogger.com/profile/12900247273032365927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-8299785714975993122012-11-28T06:17:57.586-08:002012-11-28T06:17:57.586-08:00எனக்கு ஒன்னுமே புரியல சகோ எதுல சகோ மூகநூலையா ........எனக்கு ஒன்னுமே புரியல சகோ எதுல சகோ மூகநூலையா .....முகநூல்ல உங்க பெயர் என்ன ?<br />Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-76440112536436352882012-11-28T06:14:19.250-08:002012-11-28T06:14:19.250-08:00appa yeen vara maattuthu un peyaru pooi poru yen p...appa yeen vara maattuthu un peyaru pooi poru yen peyaru varuthaa yenruAnonymoushttps://www.blogger.com/profile/15173793126503863392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-64872610926239724402012-11-28T06:09:41.923-08:002012-11-28T06:09:41.923-08:00சகோ நான் எப்ப உங்களை ப்ளாக் பண்ணுனேன் சகோ
சகோ நான் எப்ப உங்களை ப்ளாக் பண்ணுனேன் சகோ <br />Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-91579000083102164452012-11-28T06:08:12.794-08:002012-11-28T06:08:12.794-08:00Rinash Khan yeen yennai bolok pannuna ? sari vidu ...Rinash Khan yeen yennai bolok pannuna ? sari vidu yennai nee purinthathu awalathu thaanAnonymoushttps://www.blogger.com/profile/15173793126503863392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-84175580189482576722012-11-28T05:47:09.747-08:002012-11-28T05:47:09.747-08:00உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..தொட...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ விஜி <br />Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-382794312818121152012-11-28T05:45:47.154-08:002012-11-28T05:45:47.154-08:00///
ஆனால் கோயம்பத்தூர்ல தான் இருக்கன்.. // கோவைய...///<br />ஆனால் கோயம்பத்தூர்ல தான் இருக்கன்.. // கோவையில் எங்க இருக்கீங்க சகோ <br />//// கோவையை பற்றி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதியிருக்கிறேன்.. ஓய்வு கெடைக்கும்போது பாருங்க.. //// பார்த்து படுச்சு பதில் கமன்டும் போட்டுவிட்டேன் சகோ ....நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ <br />Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-63302914615186439942012-11-28T05:30:48.482-08:002012-11-28T05:30:48.482-08:00அருமை அருமை விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-15367240028725535152012-11-28T05:22:32.752-08:002012-11-28T05:22:32.752-08:00நான் கோயம்பத்தூர் இல்லீங்க..
ஆனால் கோயம்பத்தூர்ல ...நான் கோயம்பத்தூர் இல்லீங்க.. <br />ஆனால் கோயம்பத்தூர்ல தான் இருக்கன்.. <br />கோவையை பற்றி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதியிருக்கிறேன்.. ஓய்வு கெடைக்கும்போது பாருங்க.. <br /><br />என்னை பயமுறுத்தியது கோவை..!<br />http://anbu.blogspot.com/2012/11/blog-post_23.htmlஅன்பு துரைhttps://www.blogger.com/profile/17851323852137170399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-84322096840233445842012-11-28T05:12:46.697-08:002012-11-28T05:12:46.697-08:00உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ..தொடர...உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-5897919924400725992012-11-28T05:08:47.620-08:002012-11-28T05:08:47.620-08:00தெரியாத பல விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு...தெரியாத பல விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.வாழ்த்துக்கள் தம்பி <br />முஸ்லிம்https://www.blogger.com/profile/07938372282076331022noreply@blogger.com