tag:blogger.com,1999:blog-7118669940692122033.post4579843106286061228..comments2023-09-01T08:23:41.230-07:00Comments on வாங்க பழகலாம்: மறக்க முடியாத சம்பவம்....Anonymoushttp://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7118669940692122033.post-75226564221676867732012-11-28T00:33:12.942-08:002012-11-28T00:33:12.942-08:00உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-43716508350658861332012-11-28T00:20:32.193-08:002012-11-28T00:20:32.193-08:00ஒவ்வொரு படத்திற்குரிய விளக்கத்தை விவரித்த விதம் நன...ஒவ்வொரு படத்திற்குரிய விளக்கத்தை விவரித்த விதம் நன்றாகயிருந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோகம் :((....enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-90563283736487204942012-11-27T21:37:35.396-08:002012-11-27T21:37:35.396-08:00நன்றி நன்றி நன்றி சகோ ...தொடர்ந்து உங்களின் ஆதரவை ...நன்றி நன்றி நன்றி சகோ ...தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ மதுமதி Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-57289412575579839472012-11-27T08:23:23.199-08:002012-11-27T08:23:23.199-08:00தனித்தனியே பார்த்திருக்கிறேன்.. ஒன்று திரட்டிக் கா...தனித்தனியே பார்த்திருக்கிறேன்.. ஒன்று திரட்டிக் காட்டியமை சிறப்பு..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-32790282112454662382012-11-27T07:23:56.474-08:002012-11-27T07:23:56.474-08:00இன்ஷா அல்லாஹ். தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு ந...இன்ஷா அல்லாஹ். தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி சகோ .. "ஜஸாக்கல்லாஹு கைரன் " Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-1061092440377681502012-11-27T07:15:45.155-08:002012-11-27T07:15:45.155-08:00‘அவர்கள் பூமியில் சுற்றித்திரிய வில்லையா? (அவ்வாறா...‘அவர்கள் பூமியில் சுற்றித்திரிய வில்லையா? (அவ்வாறாயின்) அவர்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டு இருந்தவர்களின் முடிவு எப்படி இருந்ததென்பதைக் கண்டு கொள்வார்கள் (அல்குர்ஆன் 47:10) <br />அநியாயம் செய்தவர்களை அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம். (07:165) இன்னும் அகில உலகத்தையும் அவற்றுள் அடங்கியுள்ள அனைத்துப் படைப்புக்களின் சொந்தக் காரனாகிய “றப்பிடம்” இருந்து எச்சரிக்கை கலந்த ஒரு வசனம் வருகிறது.<br /><br /><br /><br />“ஆகவே, நம் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கின்றார்களே அத்தகையவர்கள் (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பீடித்து விடுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை பீடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்” (24:63) <br /><br />ஸூப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகப்பெரியவன் அவனின் வல்லமை மிகவும் கடுமையானது இந்த சம்பவமே முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக அமய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.Anonymoushttps://www.blogger.com/profile/12900247273032365927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-19696030019538938302012-11-27T06:08:35.735-08:002012-11-27T06:08:35.735-08:00ஆம் சகோ ....மறக்காமல் இருப்பதற்காக மறுபடியும் போட்...ஆம் சகோ ....மறக்காமல் இருப்பதற்காக மறுபடியும் போட்ட பதிவுதான் இது >>>>மறக்க முடியாத சம்பவம்<<<< உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7118669940692122033.post-80422026649443479292012-11-27T06:04:27.039-08:002012-11-27T06:04:27.039-08:00இது என்ன மீள்பதிவா??????
இதை ஏற்கனவே நிறைய படித்த...இது என்ன மீள்பதிவா??????<br /><br />இதை ஏற்கனவே நிறைய படித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன். <br /><br />எங்கு என்றுதான் தெரியவில்லை.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.com